வா வாத்யாரே நாட்டான்ட.
நீ வராங்காட்டி நான் வுட மாட்டேன்.
டெல்லி பஜார் ஜக்கு.
நான் தமிழனுக்கு அல்வா தர்ற கொக்கு.
இந்தியா கேட்ல நின்னுகிட்டு இருந்தேன் புனுகுப்பூனையாட்டம்.
வைகோவை பாத்து ஜகா வாங்குனேன். எப்படி நம்ம ஆட்டம்.
அன்பா பாத்து கைய குலுக்கி தமிழனை உலுக்கினேன் வழக்கம்போலே.
சர்தா வாம்மா கண்ணு.
எதிர்க்கறவன் வாயில மண்ணு.
அட சர்தா வாம்மா கண்ணு.
எதிர்க்கறவன் வாயில மண்ணு.
நைனா உன் விசிட்டுக்கு வைட் பண்ணி நான் நாஸ்டா துன்னு நாளாச்சி.
மச்சான் உன் மூஞ்ச பாத்தேன். செஞ்ச பாவமெல்லாம் பறந்து போச்சி.
ஆயாக்கடை இடியாப்பம் நான். பாயாக்கறியும் நீயாச்சி.
வா வா மச்சான். வா மச்சான். வா வா மச்சான். வா மச்சான்.
வா வா மச்சான் ஒண்ணா சேந்து மொளகா பஜ்ஜி துன்னுக்கலாம்.
வா வாத்யாரே நாட்டான்ட.
நீ வராங்காட்டி நான் வுட மாட்டேன்.
டெல்லி பஜார் ஜக்கு.
நான் தமிழனுக்கு அல்வா தர்ற கொக்கு.
......................................................
4 comments:
SOOOPPERR................
கலக்கல்ஸ்...
ஹா ஹா சூப்பருங்கோ உண்மை நிலை இது தான்
ம்ம்ம்... அந்த ட்யூனுக்கு கச்சிதமாப் பொருந்தற மாதிரியே மெனக்கட்டு பண்ணியிருக்கீங்க. ஜுப்பரு! சினிமாக்கு புது கவிஞர்(?) தயாராயிட்டாருங்கோ.....!
Post a Comment